வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்கள் ஹெலிகொப்டரில் மீட்பு!!
அனுராதபுரம் மல்வத்து ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பெண்களை ஹெலிகொப்டர் மூலம் விமானப்படையினர் மீட்டுள்ளனர்.
அனுராதபுரம் மல்வத்து ஓயா ரயில் கடவை பாலத்திற்கு அருகில் வெள்ள அனர்த்தத்தில் சிக்கிய மூன்று பெண்களை இன்று...
புயல் கடந்தாலும் தொடரும் மறைமுக பாதிப்பு : கடுமையான மழை குறித்து எச்சரிக்கை!!
சூறாவளி தீவை விட்டு நகர்ந்துள்ள நிலையில் அதன் நேரடி விளைவுகள் குறைந்துவிட்டாலும், மறைமுக விளைவுகள் இன்னும் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும்...
குழந்தையுடன் நித்திரைக்கு சென்ற ஆசிரியை மண்சரிவில் உயிரிழப்பு : மகனை காணவில்லை!!
கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம - மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29.11.2025) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார்.
கொத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த...
69 பேருடன் மீட்கப்பட்ட பேருந்து : யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வெளியிட்ட தகவல்!!
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர்...
இறம்பொடையில் பெரும் துயரம் : 15 பேர் பலி, 50 பேர் காயம், பலர் மாயம்!!
இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும்...
மன்னாரில் உயிருக்கு போராடும் 40 பேர் : காப்பாற்ற முடியாத நிலையில் அதிகாரிகள்!!
மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள...
பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மீண்டும் மாற்றம்!!
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,...
உயர்தர பரீட்சைகள் காலவரையின்றி ஒத்தி வைப்பு!!
உயர்தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இலங்கையை பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக...
யாழில் இருந்து 700 பயணிகளுடன் வந்த புகையிரதம் பாதிவழியில் இடைநிறுத்தம்!!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி நேற்று (27.11.2025) இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் ரயில் வெள்ளப்பெருக்கு மற்றும் மரங்கள் விழுந்தமையால் அநுராதபுரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
ரயிலில் சுமார் 700 பயணிகள் இருந்ததாக கூறப்படுகின்றது.
நாட்டில்...
வடக்கு – கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் செயலிழந்துள்ள தொலைபேசி அழைப்பு மற்றும் இணையம்!!
இலங்கையில் வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொலைபேசி அழைப்புக்கள் செயலிழந்துள்ளன. அதேவேளை, இணைய வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்துள்ளன.
இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த...
வெள்ளத்தில் மூழ்கிய வீடு : மாடியில் சிக்கிக்கொண்ட குடும்பம் மீட்பு!!
தெதுறு ஓயா பெருக்கெடுத்தமையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படையின் ஹெலிக்கொப்டர் மூலம் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மஹவ எல்ல பிரதேசத்தில் தங்களது வீடு வெள்ளத்தால் சூழப்பட்டமையினால் இரண்டு...
2016ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையை புரட்டிப்போட்ட பேரழிவு!!
தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை 2016ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவாகிய மிக மோசமான வானிலையென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
திணைக்களம் தெரிவித்துள்ள தகவலின் படி, கடுமையான கனமழை, இடியுடன் கூடிய...
உயிரை காக்க மரத்திலேறிய நபர் : ஒரு நாள் முழுவதும் தவித்த நிலையில் மீட்பு!!
இலங்கை நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களை பெல் 212 ரக ஹெலிக்கொப்டர் மூலம் இலங்கை விமானப்படையினர் மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அனுராதபுரத்தின் அவுக்கன பகுதியில் கலாவெவ வெள்ளப்பெருக்க்கில்...
70 பயணிகளுடன் பாலத்தில் சிக்கிய மற்றுமொரு பேருந்து!!
அனுராதபுரம் - புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சிக்கிக் கொண்டுள்ளது.
சுமார் ஒன்றரை மணி நேரமாக பேருந்து...
கோர தாண்டவம் ஆடும் தித்வா புயல் : வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து!!
இலங்கைக்குத் தென்கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 210 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டிருக்கின்றது.
அது வடக்கு - வடமேற்குத் திசையில் நகரக் கூடிய...
தொடரும் சீரற்ற காலநிலை : 56 பேர் பலி : மேலும் அதிகரிக்கும் அபாயம்!!
நாடாளவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இடர்காப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் 56 பேர் உயிரிழந்த நிலையில் 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 21 பேர்...
















