சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள் : ஆபூர்வ காட்சியின் புகைப்படங்கள்!!
ஆபூர்வ காட்சி..
உலகின் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணம் தென்பட்ட நிலையில், தமிழகத்தின் தருமபுரியில் இந்த கிரகணம் காரணமாக உலக்கை செங்குத்தாக நிற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பூமி, சூரியன்,...
24 வயது வளர்ப்பு மகனை மணந்து கொண்ட 65 வயது பெண் : மணமகன் கொடுத்த வரதட்சணை எவ்வளவு...
வளர்ப்பு மகனை..
இந்தோனேசியாவில் தனது வளர்ப்பு மகளை 65 வயதான பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். Mbah Gambreng (65) என்ற பெண் கடந்தாண்டு Ardi Waras (24) என்ற இளைஞனை தத்தெடுத்து கொண்டார்.
Mbah...
ஒரு குடும்பமும் ஒரு சைக்கிளும் : 70 வருடகால சுவாரசியம்!!
70 வருடகால சுவாரசியம்..
70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும்...
இலங்கைக்கு தேனிலவு செல்ல ஆசைப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த சோ கம்!!
இளம் தம்பதி..
பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் இளம் தம்பதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டு இலங்கைக்கு தேனிலவு செல்ல வேண்டும் என திட்டமிட்ட நிலையில் கொரோனாவால் அனைத்தையும் ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா...
வயிற்று வலியால் துடித்த இளைஞன் : சிறுநீரகப்பையில் மருத்துவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!
சிறுநீரகப்பையில்..
இந்தியாவில் பா லியல் இன்பத்திற்காக இளைஞன் ஒருவர் பிறப்புறுப்பு வழியாக மொபைல் சார்ஜர் கேபிளை செலுத்திக் கொண்டது, மருத்துவர்களிடையே அ திர்சசியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், தன்னுடைய...
ஆசிரியர் என்றும் பார்க்காமல் மாணவர்கள் செய்த கேவலமான செயல் :ஆசிரியைக்கு நேர்ந்த கொடு மை!!
சாய் ஸ்வேதா..
கொரோனா வைரஸ் தா க்கத்தினால் இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு பல்வேறு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள பள்ளிக்கூடங்கள் தற்போது வரை...
பொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்!!
ஏமாற்றும் அழகிகள்..
இன்று சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரைக் குறிவைத்து ஏமாற்றிப் பிழைப்போர் பெருகிவிட்டார்கள். அதுவும் ஊரடங்கின்போது தங்களைப் பின்பற்றுவோரால் பெரும் வருமானம் பார்க்கும் ஒரு கூட்டம் அழகிகள் இருக்கிறார்கள்.
இப்போது பல அழகிகள் மேக் அப்...
பிச்சைக்காரியை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஏன்? இளைஞன் கூறிய ஆச்சரிய காரணம்!!
பிச்சைக்காரியை காதலித்து திருமணம்..
இந்தியாவில் பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அனில். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.
இவர் தனது முதலாளியின்...
500 ரூபாயை வைத்துக் கொண்டு லம்போர்கினி கார் வாங்கப் போன சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!
சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..
கையில் வெறும் 500 ரூபாய் வைத்து கொண்டு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்க சென்ற 5 வயது சிறுவனுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்தின் விலை...
அறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்!!
அந்தரத்தில் மிதந்த மகன்..
மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க...
கிட்ட வராதே என்று அழுதாள்… கொரோனாவால் தவித்த மனைவி குறித்து கணவன் உருக்கம்!!
கொரோனாவால் தவித்த மனைவி..
கொரோனா வைரஸ் காரணமாக பல நாட்கள் மனைவி அனுபவித்த து யரம் குறித்து சீனாவின், வுஹானை சேர்ந்த கணவர் உருக்கமாக பேசியுள்ளார்.
வுஹானில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு...
கொ ரோ னா வை ர ஸ் பாதிப்பினால் கைகளை சுத்தப்படுத்த ரோபோக்கள் : எங்கு தெரியுமா?
ரோபோக்கள்
கொ ரோ னா வை ர ஸ் தொற்றினை தடுப்பதற்காக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய திரவங்களைப் பயன்படுத்தி நன்றாக கழுவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் இரு ரோபோக்கள் பணியாளர்களின் கைகளை...
இயேசு நாதர் சிலையிலிருந்து வடிந்த நீர் : தமிழகத்தில் நடந்த அதிசயம்!!
அதிசயம்..
நெல்லை கூடங்குளம் அருகே இயேசு நாதர் சிலையிலிருந்து நீர் வடிந்ததால் ப ரபரப்பு ஏற்பட்டது. நெல்லை கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் சிலுவை நாதர் தேவாலயம் உள்ளது.
கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம்...
கப்பலை கரை சேர்ப்பது போரில் வெல்வது போல : இந்தியாவின் முதல் மாலுமியான தமிழ் பெண் பகிர்வு!!
முதல் மாலுமியான தமிழ் பெண்
விண்வெளி, மருத்துவம், சட்டம், காவல்துறை என பெண்கள் கால்பதிக்காத துறையே இல்லை எனும் அளவுக்கு நாளுக்கு நாள் சமூகத்திற்கு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், தான் எடுத்துக்கொண்ட...
பிரசவத்தில் என் கருப்பையை திருடிவிட்டார்கள் : கணவனை பிரிந்தேன் : இளம் பெண்ணின் அதிர்ச்சி தகவல்!!
இளம் பெண்..
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் 17 வயதில் தான் பிரசவம் அடைந்த போது, தன்னுடைய அனுமதி இல்லாமல் க ருத்தடை அறுவை சிகிச்சை செய்துவிட்டதாகவும், அது எனக்கு 11 ஆண்டுகளுக்கு...
ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!
ஒரே பிரசவத்தில்..
மத்தியரே பிரதேச மாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன.
மத்தியரே பிரதேச மாநிலத்தின் ஷியோபூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி ஒருவருக்கு, நேற்று காலை 10...