50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!!
வியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள்.
50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப்...
கடலுக்குக் கீழ் படுக்கை அறைகளுடன் மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள்!!
டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை வாசஸ்தலங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர்...
மாடுகளுக்கு ஆடம்பரத் திருமணம் : இந்தியாவில் விநோதம்!!
இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இரு மாடுகளுக்கு ஆடம்பர திருமண வைபவத்தை நடத்தியுள்ளார். குஜராத் மாநிலத்தின் பவ்நகரில் கடந்த வியாழக்கிழமை இத்திருமண வைபவம் நடைபெற்றது. அஹமதாபாத் நகரைச் சேர்ந்த வர்த்தகரான விஜய் பர்சனா என்பவரே...
ஏலியன் மீன்வகை கண்டுபிடிப்பு!!
மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்...
100 குழந்தைகள் பெரும் முயற்சியில் வைத்தியர்!!
பாகிஸ்தானில் 35 குழந்தைகளுக்கு தந்தையான மருத்துவர் ஒருவர் 100 குழந்தைகள் பெறுவதே தனது இலட்சியம் என தெரிவித்து அதற்கான முற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பாகிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவை சேர்ந்தவர் ஜான் முகமது என்ற...
‘மீன்களை பாதுகாப்போம்’ : மீன்களைக் கொண்டு நிர்வாண புகைப்படங்கள்!!
கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதாவது மீன் இனங்களை பாதுகாக்க...
விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் ஆனந்த் முதலிடம்!!
விஜய் தொலைக்காட்சியின் சுப்பர் சிங்கர் பாட்டுப் போட்டியில் கேரளாவை சேர்ந்த ஆனந்த் அரவிந்தாக்ஷன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.
விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சுப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சி இறுதிச்சுற்று சென்னையில் நேற்று நடைபெற்றது.
சுப்பர் சிங்கர்...
பாம்புடன் வாழும் அதிசய சிறுமி!!
கிறிஸ்டா குறைனோ என்ற 9 வயது சிறுமி பாம்புடன் தனது வாழ்க்கையை நடத்திவரும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த சிறுமி தனது வாழ்க்கையில் அதிக நேரத்தை பாம்புடனே கழித்து வருகிறார்.
மேக்கப் இல்லாமல் நடிகைகளின் அரிய புகைப்படங்கள்!!
மக்களின் பொழுதுபோக்கில் மிக முக்கிய பங்கு வகிப்பது சினிமா ஆகும். இதில் வரும் கதாநாயகர்களும், நாயகிகளும் தனது நடிப்பினாலும், அழகினாலும், ஸ்டைலினாலும் மக்களை அதிகம் கவர்ந்து வருகின்றனர்.
அதிலும் நடிகைகள் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே...
அரை நிர்வாண உடலில் உணவு : விசித்திர சாதனை!!(படங்கள்)
கின்னஸ் சாதனை நிகழ்த்த பலர் சாகசங்களையும், வினோதங்களையும் செய்கின்றனர். ஆனால் ஒரு பெண் நண்பர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க புதுவிதமான நிகழ்ச்சியை நடத்தினார்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரை சேர்ந்தவர் மோனிகா ரோஸ்ட்...
மட்டக்களப்பு மரவள்ளித் தோட்டத்தில் அதிசயம்!!(படங்கள்)
மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.
தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு...
விமானத்தில் முதல் வகுப்பில் சொகுசுப் பயணம் செய்த நாய்!!
அமெரிக்க எயார்லைன்ஸ் விமானமொன்றில் பயணம் செய்வதற்கு சக்கர வண்டியில் அழைத்துவரப்பட்ட மிகவும் பருமனான நாயொன்று ஒரு மன்னர் போன்று நடத்தப்பட்டமை அங்கிருந்தவர்கள் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஹாங் என்றழைக்கப்படும் மேற்படி நாய் அதன் உரிமையாளரான...
கைவிரல்களில் 909.6 செ.மீட்டர் நீளத்தில் நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!!
இந்தியர் ஒருவர் தனது கைவிரல்களில் நீளமான நகங்களை வளர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 78 வயதான ஸ்ரீதர் சில்லால் என்பவர், தனது இடது கையில் உள்ள 5 கை விரல்களிலும், 909.6 செ.மீட்டர்...
திமிங்கல வாந்தியை விற்று 16700 டொலர் சம்பாதித்த நபர்!!
கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவாங்க சென்றவருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது.
திமிங்கலத்தின் குடலில் உருவாகும் சுரப்பி மூலம் கிடைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள், விலையுயர்ந்த வாசனை நறுமணப் பொருட்கள்...
இனி சாப்பிடும் போதும் செல்பி எடுக்கலாம்!!
செல்பி ஸ்டிக் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்தே செல்பி பிரியர்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது செல்பி ஸ்பூன் என்ற புதிய சாதனம் சந்தைக்கு வந்துள்ளது.
ஜெனரல் மில்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான, டோஸ்ட்...
திருமணமானதை மறந்த பெண் இரண்டாவது தடவையாக கணவரை திருமணம் செய்தார்!!
கார் விபத்தொன்றில் நினைவாற்றல் பாதிக்கப்பட்டு தனக்குத் திருமணமாகியுள்ளதை மறந்த பெண்ணொருவர், தனது கணவரை மீண்டும் திருமணம் செய்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமண வைபவம் தொடர்பில் சர்வதேச...