மட்டக்களப்பில் வித்தியாசமான வாழை மரம்!!
வாழை மரம்..
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பகுதியிலுள்ள அதிசய வாழைமரமொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாழைமரமானது வாழைப்பூ இன்றி வித்தியாசமான முறையில் வாழை வந்துள்ளாக கூறப்படுகிறது.
வாழைச்சேனை கல்குடா வீதியில் வசிக்கும் தம்பிராசா திருஞானசெல்வம்...
விபத்தில் உயிரிழந்த கணவனுக்காக கோவில் கட்டி பூஜை செய்யும் காதல் மனைவி : இந்த காலத்தில் இப்படி ஒரு...
இந்தியாவில்..
இந்தியாவில் விபத்தில் உயிரிழந்த கணவருக்காக, அவரின் மனைவி கோவில் கட்டி தினமும் பூஜை செய்து வருகின்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தான் இப்படி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. கணவன் உயிருடன்...
ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்க்க திரளும் மக்கள் கூட்டம்!!
அதிசய பசு..
வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது.
பூட்டான்...
80 வயது தோற்றம்… அரியவகை நோய் : 10 வயதில் பரிதாபமாக பலியான சிறுமி!!
உக்ரைன்..
உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
Progeria என்ற அரியவகை நோயால் இறந்த சிறுமி தொடர்பில் மொத்த உக்ரைன் நாடும் கண்ணீரில்...
கங்கை நதியில் மிதந்து வந்த அழகிய மரப் பெட்டி : திறந்து பார்த்த படகோட்டிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!
கங்கை நதியில்...
கங்கை நதியில் குழந்தை ஒன்று அழகான மரபெட்டிக்குள் இருந்த படி மிதந்து வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் இருக்கும் ஆற்றங்கரையோரம் மரப்பெட்டி ஒன்று மிதந்து வந்துள்ளது....
ஒரு மாம்பழத்தின் விலை 21000 ரூபாய் : மா மரத்துக்கு காவலாக 4 ஆட்கள், 6 நாய்கள் :...
இந்தியாவில்..
இந்தியாவில் மாம்பழங்கள் விளையும் தங்கள் தோட்டத்தில் பாதுகாப்புக்கு 4 ஆட்கள் மற்றும் 6 நாய்களை தம்பதி வேலைக்கு வைத்துள்ள நிலையில் அதன் ஆச்சரிய பின்னணி வெளியாகியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் சங்கல்ப் - ராணி...
ஸ்கேன் சோதனையில் சிக்கவில்லை : ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!!
தென் ஆப்ரிக்காவில்..
தென் ஆப்ரிக்காவில் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தாயார் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியா என்ற பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையில் நேற்று 37 வயதான Gosiame...
வானில் கோலாகலமாக நடந்த திருணம் : மண்டபமாக மாறிய விமானம்: வைரலாகும் தமிழ் ஜோடி!!
வானில் நடந்த திருணம்...
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் ஜோடி ஒன்று அந்தரத்தில் உறவினர்களுடன் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் மே 31ம் திகதி வரை...
முகக்கவசம் அணிந்தது போல் Prank செய்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்!!
பாலித் தீவு...
இந்தோனேஷியாவின் பாலித் தீவுக்கு சுற்றுலா சென்ற இரண்டு பெண்கள், முகக் கவசம் அணிந்ததுபோல் பெயிண்ட் அடித்துக்கொண்டு Prank செய்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடி...
மாப்பிள்ளைக்கு தாலி கட்டிய மணப்பெண் : இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போன உறவினர்கள்!!
மும்பையில்…
இருமனங்களை இணைக்கும் திருமணப் பந்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான ஒரு தருணம் ஆகும். அவ்வாறு நடக்கும் சில திருமணங்களில் சில சம்பவங்கள் பேசு பொருளாக மாறி விடும்.
அந்த வகையில் மும்பையில் நடந்துள்ள இந்த...
அழகிய இளம்பெண்… ஆனால் அவரது வீட்டிலுள்ள பொருட்களை கண்டதும் ஓட்டம் பிடிக்கும் காதலர்கள்!!
பிரித்தானிய இளம்பெண்..
ஒரு அழகான பிரித்தானிய இளம்பெண், ஆனால் அவரைக் காதலிக்க முன்வருபவர்கள் எல்லாம் அவரது வீட்டில் அவர் வைத்திருக்கும் பொருட்களைக் கண்டதும், காதலும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என ஓட்டம் பிடிக்கிறார்களாம்.
அப்படி என்ன...
பசிக்கு மீன் உணவு வாங்கிய ஏழை பெண்ணுக்கு அடித்த பேரதிர்ஷ்டம்!!
தாய்லாந்தில்..
தாய்லாந்தில் ஏழை பெண் ஒருவருக்கு கடல் உணவில் இருந்து கோடிகள் மதிப்பு கொண்ட அரியவகை முத்து கிடைத்துள்ளதை அடுத்து அவர் ஒரே நாளில் கோடிபதியாகியுள்ளார்.
தாய்லாந்தின் சாதுன் மாகாணத்தை சேர்ந்தவர் Kodchakorn Tantiwiwatkul. ஏழையான...
முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் பிறந்த நபர் : 44 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
பிரேசிலைச் சேர்ந்த..
பிரேசிலைச் சேர்ந்த அந்த பெற்றோருக்கு, முதுகு பக்கம் தலைகீழ் தலையுடன் குழந்தை பிறந்தபோது, அந்த குழந்தை 24 மணி நேரம் உயிருடன் இருப்பதே அதிசயம் என்று மருத்துவர்கள் கூற, அப்போது அவர்களுக்கு...
மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு : மண்டபமே அதிர்ந்த சுவாரஸ்யம்!!
மாப்பிள்ளைக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு..
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி...
கொரோனாவால் பிரிந்திருந்த காதல் ஜோடி : ஒரே நேரத்தில் செய்த ஆச்சரிய செயல்!!
காதல் ஜோடி..
கனடாவில் கொரோனா காரணமாக பிரிந்திருந்த ஒரு காதல் ஜோடி, போட்டோஷூட் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுமாறு மிராண்டா ஆண்டர்சன் (21) என்ற புகைப்படக்கலைஞரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
வான்கூவரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த போடோஷூட் நடப்பதற்கு ஒரு...
ஒரு மலை முழுக்க தங்கம் : தோண்டி எடுக்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்!!
காங்கோ நாட்டின்..
கொங்கோ நாட்டின் தெற்கு Kivu மாகாணத்தில் உள்ள Luhihi கிராமத்தில் ஒரு மலை முழுவதும் தங்கம் நிறைந்த மணல் காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கத்தை வீட்டுக்கு எடுத்து...