கடலில் மீனவனுக்கு கிடைத்த 1,455 கோடி ரூபா மதிப்புள்ள முத்து!!
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு 1,455 கோடி ரூபா மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில்...
பிரமிக்கவைத்த வர்ண பட்டம்விடும் போட்டி!!(படங்கள்)
கொழும்பு-காலி முகத்திடலிற்கு மேல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வர்ண பட்டங்கள் நேற்றைய தினம் பறக்க விடப்பட்டுள்ளன. பாரிய பட்டமிடும் விழாவை முன்னிட்டே இவ்வாறு ஏராளமான பட்டங்கள் வானில் பறக்க விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொண்டாட்டத்தின் போது...
கைவிலங்கிட்டபடியே காதலிக்கு தாலி கட்டிய காதலன் : வினோத சம்பவம்!!
பீகாரில் நபர் ஒருவர் கைவிலங்கிட்டபடியே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
திக் விஜய் குமார் மற்றும் பூஜா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்...
உலகின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு!!
உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால்...
ஏவுகணை எதிர்ப்புப் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு எதிராக 908 பேர் மொட்டையடித்து ஆர்ப்பாட்டம்!!
தென் கொரியாவைச் சேர்ந்த 908 பேர் தமது தலைகளை மொட்டையடித்துக் கொண்டதன் மூலம், தமது நகரில் அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை ஸ்தாபிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
சியோங்ஜூ எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களே இவ்வாறு...
நுளம்புக்கடி போட்டியில் சாதனை படைத்த 9 வயதுச் சிறுமி!!
ரஷ்யாவில் நடைபெற்ற நுளம்புக்கடி போட்டியில் 9 வயது சிறுமி 43 நுளம்புக்கடிகளை வாங்கி சாதனை படைத்துள்ளார்.
ரஷ்யாவில் வருடா வருடம் நுளம்புக்கடித் திருவிழா நடைபெறும். அது போல இந்த ஆண்டிற்கான நுளம்புக்கடித் திருவிழா கடந்த...
கழிவறை கடதாசிகளின் உதவியுடன் தரையிறக்கப்பட்ட விமானம்!!
இரவு நேரத்தில் தொலைத்தூர பிரதேசமொன்றில் கழிவறைக் கடதாசிகளை தீ மூட்டியதன் மூலம் கிடைத்த வெளிச்சத்தின் உதவியுடன் விமானமொன்று தரையிறக்கப்பட்ட சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் ரோயல் பிளையிங் டொக்டர் சேர்விஸ் (Royal Flying Doctor...
இயந்திரக் கழிவுகளாலான கலைப்பொருட்கள் : சீனாவில் கண்காட்சி!!(படங்கள்)
சீனாவின் ஷான்தொங் மாகாணத்தில் நடைபெற்ற நான்காவது ஜினான் ஷுன்கெங் பன்னாட்டு கலைக்கண்காட்சி மையத்தில் இயந்திரக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் சில…
...
600 அடி உயரத்தில் நடைபெற்ற திருமணம்!!
சீனாவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்துகொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உலகில் வேறுபட்ட சூழலில் திருமணம் செய்து கொள்வது மாறுதலை விரும்பும் இளம் தலைமுறையினருக்கு...
80 வயது முதியவர்போல் தோற்றமளிக்கும் 4 வயது சிறுவன் (படங்கள், காணொளி)
வங்கதேசத்தில் உள்ள நான்கு வயது சிறுவன் 80 வயது முதியவர் போல் தோற்றமளிக்கின்றான்.
தெற்கு வங்கதேசத்தின் மகுரா பகுதியில் வசிக்கும் 26 வயதான ஹூசைன் மற்றும் 18 வயதான திப்தி கேதன் ஆகியோருக்கு கடந்த...
உலகிலேயே முதல் முறையாக பீட்சா வழங்கும் ஏ.டி.எம்!!
அமெரிக்க சேவியர் பல்கலைகழகம் உலகிலேயே முதல் முறையாக 3 நிமிடத்தில் பீட்சா வழங்கும் ஏ.டி.எம் யை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் என்பது இதுவரை பணம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்க சேவியர் பல்கலைகழகம்...
8 நிமிடங்களுக்குள் கொடியைப் பார்த்து 224 நாடுகளின் பெயரைச் சொல்லும் 3 வயதுக் குழந்தை!!
ஒரு பச்சிளம் குழந்தை கொடியைப் பார்த்து நாட்டின் பெயரை பளிச் பளிச் என்று சொல்லுகிறது என்றால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா? அக் குழந்தையின் பெயர் லஸ்யபிரியா.3 வயதை எட்டி பிடிக்க இன்னும் 1...
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்!!
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்ணாக ஸ்வெட்லானா பன்க்ரடோவா விளங்குகிறார். இவரின் கால்களின் நீளம் தலா 132 சென்ரிமீற்றர் (4 அடிஇ 3. அங்குலம்) ஆகும்.
ரஷ்யாவில் 1971 ஏப்ரல் 29 ஆம்...
கைது செய்யப்படும் நிலையை எதிர்நோக்கிய ஆந்தை!!
பிரிட்டனிலுள்ள ஆந்தையொன்று பொலிஸாரால் ஏறத்தாழ கைது செய்யப்படும் நிலையை அண்மையில் எதிர்நோக்கியது.
லண்டனுக்கு அருகிலுள்ள வீதியொன்றில இந்த ஆந்தை வீதியை மறித்துக்கொண்டு நின்றதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதையடுத்து பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
பொலிஸார் வந்த...
மக்களை திகைக்க வைத்த அதிசய வண்ணத்துபூச்சி!!
ஹட்டன் டன்பார் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் உள்ள அதிச வண்ணதுப்பூச்சி பிரதேசமக்களை அதிர்ச்சியில் திகைக்க வைத்துள்ளது.
இன்று காலை ஆலய பூசகர் பூஜை வழிபாட்டுக்காக ஆலயத்தை திறந்தபோதே நவக்கிரத்தில் பெரிய அளவிலான வண்ணத்து பூச்சியை...
காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த காதலன்!!
நெதர்லாந்தைச் சேந்த நபர் ஒருவர் தனது காதலிக்காக தொடர்ந்து 10 நாட்கள் விமான நிலையத்தில் காத்திருந்த நெகிழ்ச்சியான சம்பவம் சீனாவில் நடைபெற்றுள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பீட்டர் (41),சீனாவை சேர்ந்த ஜாங்(26) என்பவருக்கும் பேஸ்புக்...