வவுனியாவில் விசித்திரம் : மனித உருவில் நாய்க்குட்டி!!
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வளர்த்த நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது.
இக் குட்டிக்கு மனிதனைப் போல் கை கால்கள் உள்ளன எனினும் இக்குட்டி பிறந்த சில...
தங்க மோதிரத்துடன் முளைத்த கரட் : ஆச்சிரியத்தில் விவசாயி!!
மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார்.
ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன்...
இலங்கையில் விளைந்த இராட்சத முள்ளங்கி : பார்ப்பதற்கு வரிசையாக நிற்கும் பொது மக்கள்!!
மஸ்கெலியா - பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் வசிக்கும் முத்துசாமி சிவனு என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் புதுமையான இராட்சத முள்ளங்கி ஒன்று காய்த்துள்ளது.
விற்பனைக்காக முள்ளங்கி விதையை விதைத்த போது சுமார் மூன்று மாதங்களுக்கு பின் இவ்வாறு...
நடுவானில் பறந்த விமானத்தினுள் புகுந்த பாம்பினால் பரபரப்பு!!(வீடியோ)
விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பயணித்த ஏரோ மெக்சிகோ 230...
புதுவித உணர்வை ஏற்படுத்தும் வியக்கவைக்கும் படங்கள்!!
நினைத்து பார்க்க முடியாத சில விடயங்களை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துமளவுக்கு தொழினுட்பம் வளர்ந்து கொண்டே செல்கின்றது.
சாதாரணமாக பூமியை அண்டத்திலிருந்து பார்ப்பது எளிதான ஒன்றல்ல. குறிப்பாக அண்டத்திலிருந்து பூமியை பார்த்தால் எவ்வாறு...
துரோகம் செய்த காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்யும் பெங்குயின்!!(வீடியோ)
தனக்கு துரோகம் செய்த தனது காதலியையும் அதன் காதலனையும் அடித்து துவம்சம் செய்யும் பென்குயினின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பென்குயின்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரை அருகில் நின்று வெயில் காய்ந்து கொண்டிருக்கின்றன. தனது...
திருமண சாட்சியாக கரடியை அழைத்த தம்பதி : ரஷ்யாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!
பழுப்பு நிற கரடி முன்னிலையில் தம்பதி ஒருவருக்கு திருமணம் நடைபெற்ற ருசிகர சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடைபெற்றது அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும், குறைந்தபட்சம் ஒரு சாட்சியின் முன்னிலையாவது திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என...
செல்பியில் புதிய உலக சாதனை!!
ஸ்மார்ட் கையடக்கத்தொலைபேசியின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த செல்பியிலும் மக்கள் உலக சாதனை படைத்து வருகின்றனர்.
இதற்கு முன் 3 நிமிடங்களில் 119 செல்பி எடுத்ததே...
கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உராங்குட்டான்!!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 60 வயதான உராங்குட்டான் உலகின் மிக வயதான உராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உள்ள இந்த உராங்குட்டானின் பெயர் பான். இன்று தனது...
விற்பனைக்கு வருகிறது ஆண் பாலியல் பொம்மைகள்!!
இயற்கையான உறவுக்கு மாற்றாக தற்போது இளைஞர்களிடம் பாலியல் பொம்மைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.
இளைஞர்களை கவரும் வகையில் சிலிகானால் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்படுகிறது. அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்படும் என்பதால் சந்தையில் படுஜோராக விற்பனையாகிவருகிறது.
இதுவரையிலும்...
மனிதச் சாம்பலில் பாத்திரங்களைத் தயாரிக்கும் மெக்சிக்கோ கலைஞர்!!(படங்கள்)
நியூ மெக்சிக்கோவைச் சேர்ந்த கலைஞர் ஜஸ்டின் க்ரோவ், மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி பாத்திரங்களைச் செய்து வருகிறார்.
”க்ரோனிக்கல் க்ரிமேஷன் டிசைன்” எனும் பெயரில் மனிதச் சாம்பலைப் பயன்படுத்தி தேநீர் கோப்பைகள், தட்டுகள், கிண்ணங்கள் மற்றும்...
நீண்ட கூந்தலால் விளம்பர மொடலாக மாறிய நாய்!!
அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த லூகே கவாங் என்பவர் டீ என்னும் பிளாக் ஆப்கன் ரகத்தைச் சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 5 வயதாகும் டீ, பெண்களைப் போன்ற நீண்ட கூந்தலுடன்...
500 Kg எடையுள்ள உலகின் மிக குண்டான பெண்!!
எகிப்தில் உள்ள அலெக் சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் இருக்கிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான...
புத்த துறவியின் ‘மம்மி’ தங்கச் சிலையானது!!(படங்கள்)
சீனாவின் குஹான்சூ நகரில் சாங்க் பூ என்ற புத்த விஹாரை அமைந்துள்ளது. அங்கு பூஹூ என்ற புத்த மதத் துறவி தன்னுடைய 94 வயது வரை சேவை மனப்பான்மையுடன் பணியாற்றி, கடந்த 2012...
பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது!!
அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பை பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்கின்றனர்.
புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்றையும் ஓர் முக்கோணம் போல்...
ஆட்டின் வயிற்றில் மனித உருவில் ஆட்டுக் குட்டி!!
தமிழகத்தில் ஆடு ஒன்றின் வயிற்றில் மனித உருவில் குட்டி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
நர்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இதில், கடந்த ஆறு...