நிழற்படங்கள்

கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் தெரியுமா?

கடல்களே இல்லாமல் பூமி கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை ஒன்று நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. இது தொடர்பாக புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. இதனை ஜேம்ஸ் ஓ...

ஊருக்குள் புகுந்த இரட்டைத்தலை பாம்பு : அதிகாரிகளிடம் கொடுக்க மறுத்த மக்கள்!!

இரட்டைத்தலை பாம்பு முதன்முறையாக இரட்டைத்தலை கொண்ட பாம்பை பார்த்த கிராமமக்கள், புராணக்கதைகளை நம்பிக்கொண்டு, அதனை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுத்துள்ளனர். மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் நகரில் உள்ள பெல்டா வன வரம்பின் ஏகருகி கிராமத்திற்குள் இரட்டைத்தலை...

ஆசனவாய் வழியாக வெளியில் வந்த 32 அடி நீளம் உள்ள உயிரி : அதிர்ந்துபோன நபர்!!

ஆசனவாய் வழியாக.. கழிவறை பயன்படுத்தி கொண்டிருந்த நபரின் வயிற்றில் இருந்து 32அடி நீளமுள்ள உயிரி வெளியில் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் Kritsada Ratprachoom. 44 வயதான இவர், கழிவறைக்கு சென்றபோது,...

1,12,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர் : சி க்கிய காட்சி!!

வாழைப்பழத்தை எடுத்த சாப்பிட்ட நபர் 1,20,000 டொலருக்கு விற்கப்பட்ட வாழைப்பழ கலைப்படைப்பை, கண்காட்சிக்கு வந்த கலைஞர் ஒருவர் திடீரென சாப்பிடப்பட்டது ப ரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாலிய கலைஞரான மௌரிசியோ கட்டெலனின் ‘காமெடியன்’ என்ற தலைப்பில் சுவரில்...

திருமணமான பிரபஞ்ச பேரழகியாக இலங்கைப் பெண் தெரிவு!!

பிரபஞ்ச பேரழகி. திருமணமானவர்களுக்காக உலக அழகு ராணி போட்டியில் இலங்கையை சேர்ந்த பெண் அழகு ராணியாக முடி சூட்டப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த கெரோலினி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் நடைபெற்ற உலக ராணி...

பெண் ஓரினச் சேர்க்கை தம்பதிக்கு பிறந்த அழகான குழந்தை!!

அழகான குழந்தை பிரித்தானியாவில் ஒன்றாக வாழ்ந்து வந்த பெண் ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பிரித்தானியாவின் Essex நகரின் Colchester பகுதியை சேர்ந்தவர்கள் Donna-Jasmine Francis-Smith. இவர்கள் இருவரும்...

வவுனியாவில் ஓவியம் வரைதலில் சாதிக்கும் இளைஞன் : ஓவியங்களை பாருங்கள் அசந்து போவீர்கள்!!

இராமகிருஷ்ணன் சுகந்தன் நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும் அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும் அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன. ஊடகங்களின்...

இரட்டை தலைகள், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய குழந்தை!!

அதிசய குழந்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி இணைந்த இரட்டையர்களைப் பெற்றெடுத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் விடிஷா நகரை சேர்ந்த பபிதா அஹிர்வார் (21) என்கிற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்துள்ளார். இந்த...

சகதியில் புரண்டு போட்டோஷூட் : வைரலாகும் திருமண ஜோடி!!

வைரலாகும் திருமண ஜோடி திருமணமான இளம்ஜோடி ஒன்று சகதியில் புரண்டு போட்டோஷூட் நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு பின்னர் பல்வேறு கோணங்களில், புதிய ஆடைகளில் நேர்த்தியான இடங்களைத் தேர்தெடுத்து போட்டோஷூட் நடத்துவது இந்தக்கால ஜோடிகளின் புதிய வழக்கமாகவே...

70 வயது முதியவருடன் 20 வயது அழகிய பெண்ணுக்கு நடந்த திருமணம் : வரதட்சணை எவ்வளவு தெரியுமா?

70 வயது முதியவருடன்.. தாய்லாந்தில் 70 வயதான முதியவருக்கும் 20 வயதான அழகான இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது. தாய்லாந்தில் உள்ள Khao Shong என்ற காபி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக 70 வயதான நபர்...

அமெரிக்க இளம் பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழ் இளைஞன்!!

தமிழ் இளைஞன் அமெரிக்காவில் பொறியியலாளராக பணிபுரிந்து வரும் தமிழக இளைஞர், அங்குள்ள பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். புதுவையில் ரேடியர் மில் மேலாளராக பணியாற்றி வந்த சந்திரசேகர், என்பவரது மகன் தீபக் முரளி. இவர் தனது...

அன்று 12 கை விரல் 20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை : இன்று சூனியக்காரி : பரிதாப...

20 கால் விரல்களுடன் பிறந்த குழந்தை இந்தியாவில் 12 கை விரல்கள் மற்றும் 20 கால்விரல்களுடன் பிறந்த பெண் ஒருவர் தற்போது தன்னுடைய 63 வயதில் சூனியக்காரி என்ற முத்திரை குத்தப்பட்டு, உறவினர்களால் ஒதுக்கி...

ராட்சத மலைப்பாம்பிடம் தனியாக சிக்கிய சிறுத்தை… இறுதியில் என்ன ஆனது தெரியுமா?

தனியாக சிக்கிய சிறுத்தை கென்யாவில் சிறுத்தையை மலைப்பாம்பு ஒன்று அப்படியே வி ழுங்க நினைத்த நிலையில், அதனிடமிருந்து உ யிர் பி ழைப்பதற்கு சிறுத்தை ச ண்டை போட்டதை வனவிலங்கு புகைப்பட கலைஞர் பதிவு...

என் தாயின் இ றப்பிற்கு நான் காரணம் இல்லை ஆனாலும்… கடினங்கள் தாண்டி வெற்றிபெற்ற பெண்ணின் கதை!!

பெண்ணின் கதை மும்பையை சேர்ந்த நட்டாஷா என்ற பெண் தன் வாழ்வில் அனுபவித்த துன்பங்கள் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பகிர்ந்துள்ளார். தற்போது யோகா ஆசிரியாராக இருக்கும் நட்டாஷா. நடனம், ஊக்கமூட்டும் பேச்சாளர், என்று...

தன் அழகான கூந்தலை மொட்டையடித்த பெண் போலிஸ் அதிகாரி : காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!!

பெண் போலிஸ் அதிகாரி கேரள மாநிலத்தில் பெண் பொலிஸ் ஒருவர் பு ற்றுநோ யால் பா திக்கப்பட்டவர்களுக்கு தனது முடியை மொட்டை அடித்து தானமாக கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. பெண்களைப் பொறுத்தவரை தலைமுடி...

கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் : ஒரு அபூர்வ நிகழ்வு!!

ஒரு அபூர்வ நிகழ்வு பின்லாந்திலுள்ள கடற்கரை ஒன்றில் ஆயிரக்கணக்கான பனிக்கட்டி முட்டைகள் உருவாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. இரவு நேரத்தில் யாரோ ஆயிரக்கணக்கான ராட்சத முட்டைகளை கொண்டு கடற்கரையில் கொட்டிக் குவித்ததைப்போல் இந்த காட்சி காணப்படுகிரது. கடற்கரைக்கு வந்த...