டயபர் அணிந்து கொண்டு தொட்டிலில் தூங்கி குழந்தையாக வாழும் 25 வயது அழகிய இளம்பெண்!!
அழகிய இளம்பெண்
அமெரிக்காவில் வசிக்கும் 25 வயது இளம்பெண், குழந்தை போல டயபர் அணிந்து கொண்டும், தொட்டிலில் தூங்கி கொண்டும் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் பெண் பைஜி மில்லர் தனது வாழ்க்கையை...
கண்ணில் டாட்டூ குத்திக்கொண்ட அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த வி பரீதம்!!
இளம்பெண்..
போலந்தில் கண்ணில் கருமை நிற டாட்டூ போட்ட இளம்பெண் பார்வையை இழந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோக்லாவ் நகரத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் அலெக்சாண்ட்ரா சடோவ்ஸ்கா.
மொடலான இவர், ராப்...
இஸ்லாமிய பெற்றோரின் இந்து மகளுக்கு திருமணம் : நெகிழ்ச்சி சம்பவம்!!
நெகிழ்ச்சி சம்பவம்..
கேரள மாநிலம் காசர்கோடில், இஸ்லாமிய பெற்றோரிடம் வளர்த்த இந்து மகளை அவரது மதத்திலேயே திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
காசர்கோடில், உள்ள அப்துல்லா, கதீஜா தம்பதியினர் வீட்டில் வேலை பார்த்தவர்...
விபத்தில் உயிரிழந்த நாய் : வயிற்றை மருத்துவர் கிழித்து பார்த்த போது காத்திருந்த ஆச்சரியம்!!
விபத்தில் உயிரிழந்த நாய்..
தமிழகத்தில் உ யிரிழந்த நாயின் வயிற்றில் இருந்து ஐந்து நாய் குட்டிகள் உ யிருடன் எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூரில் தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக...
மின்சாரம் பாய்ந்து இறந்த தாய் : சடலத்தை எழுப்ப போ ராடிய குட்டி குரங்கு : காண்போரை கலங்க...
கலங்க வைக்கும் காட்சி
இந்தியாவில் மின்சாரம் பாய்ந்து இறந்த தாயின் சடலத்தை குட்டி குரங்கு எழுப்பிய சம்பவம் வீடியோவாக வெளியாகி நெஞ்சை ப தபதைக்க வைத்துள்ளது.
அசாமில் உள்ள ககோஜானா வனப்பகுதியிலே இத்துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது....
8 வயதில் 80 வயதுக்கான முதுமையுடன் இருந்த அபூர்வ சிறுமிக்கு நேர்ந்த கதி!!
அபூர்வ சிறுமி
உக்ரைனில் 8 வயது சிறுமி மரபணு நோயால் 80 வயதான முதுமையுடன் காணப்பட்ட நிலையில் ம ரணமடைந்துள்ளார். உக்ரைனில் வசித்து வருபவர் இவானா. இவருக்கு அன்னா சாகிடோன் என்ற 8 வயது...
துணையைத் தேடி 14,000 கி.மீ அலைந்த ஓநாய் : இறுதியில் நடந்த சம்பவம்!!
ஓநாய்
தனக்குரிய துணையைத் தேடி சுமார் 2 ஆண்டு காலம் தனியாக அலைந்த பெண் ஓநாய் ஒன்று இறுதியில் இ றந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடமேற்கு மாகாணமான ஓரிகன் மற்றும் கலிபோர்னியா எல்லைப் பகுதிக்குள்...
காதலர் தினத்தன்று மனைவியின் இதயத்தை தானமாக கொடுத்த கணவர்!!
காதலர் தினத்தன்று..
பிப்ரவரி 14. காதலர்களிற்கு மிக முக்கியமான நாள். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை வெளிப்படும் விதமாக உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. பலருக்கு சந்தோஷத்தை பகிரும் நாளாக இருந்தாலும்...
4 வருடங்களுக்கு முன் இ றந்த ம களை தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் சந்தித்த தாய்!!
தொழில்நுட்பத்தின் மூலம்..
பெயரிடப்படாத ஒரு இரத்த நோயால் நான்கு வருடங்களுக்கு முன் இறந்த தனது மகளை, தென் கொரியாவை சேர்ந்த தாய் ஒருவர் VR (Virtual reality) தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் சந்தித்துள்ளார்.
“Meeting You”...
பேஷன் டிசைனர் வேலையை உதறிவிட்டு ஆடு வளர்ப்பில் பல லட்சங்களை சம்பாதிக்கும் பெண்!!
ஆடு வளர்ப்பில்..
உலகில் தற்போது இருக்கும் பெரும்பாலானோர், வேலைக்கு சென்றால் போதும், மாதம் வரும் சம்பளத்தை வைத்து நாட்களை கடத்திவிடலாம். அதன் பின் சிறிய வீடு, குடும்பம் என்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணுகின்றனர்.
அவர்களுக்குள்...
3 வயதில் இருந்து வித்தியாசமாக மாறிய சிறுமி : இன்று வரை போ ராடும் பரிதாபம்!!
வித்தியாசமாக மாறிய சிறுமி
இந்தியாவில் ஏழு வயது சிறுமி ஒருவர் அரிய வகை தோல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அதில் இருந்து மீள்வதற்கு பண வசதி இல்லாமல் தவித்து வருகிறார்.
ஜார்காண்ட் மாநிலத்தின் Bhagoya-வில் இருக்கும்...
உலகில் அதிக எடை கொண்ட 11 வயதுச் சிறுவன் : 13 வயதில் எப்படி இருக்கிறான் தெரியுமா?
ஆர்ய பெர்மனா
உலகிலே அதிக எடை கொண்ட சிறுவனாக இருந்த இந்தோனேஷியாவை சேர்ந்த ஆர்யபெர்மனா, இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடை குறைத்துள்ளார்.
இந்தோனேஷியாவை சேர்ந்த Arya Permana என்ற சிறுவன தன்னுடைய 11...
கொரோனா வைரஸ் பிரச்சனையையும் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பிரபலமாக விரும்பும் சுயநலவாதிகள்!!
கொரோனா வைரஸ்
ஒரு பக்கம் கொரோனா வைரஸைக் கண்டு உலகமே பயந்து நடுங்கிக்கொண்டிருக்க, அதையும் பயன்படுத்தி சிலர் பிரபலமாக விரும்புகிறார்கள்.
குறைந்தது 170 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உ யிரிழந்தாயிற்று, 9 அவுஸ்திரேலியர்களுக்கு கொரோனா...
சாதாரண நிலையில் இருந்து பெரும் கோடீஸ்வரராக மாறிய விவசாயி : ஆச்சரிய காரணம்!!
கோடீஸ்வரராக மாறிய விவசாயி
இந்தியாவில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்து ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி பெரும் கோடீஸ்வரர் ஆனது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேஷ் படேல். இவர்...
மனித கண்களுடன் பிறந்த விகாரமான ஆடு : கடவுளின் அவதாரமாக வணங்கும் மக்கள்!!
விகாரமான ஆடு
இந்தியாவில் மனித கண்களுடன் வித்யாசமாக பிறந்த ஆடு, கடவுளின் அவதாரமாக மக்களால் வணங்கப்படுகிறது.
ஒரு விகாரமான ஆடு இந்தியாவில் தட்டையான முகம் மற்றும் விசித்திரமான 'மனிதனைப் போன்ற' கண்களுடன் பிறந்த பிறகு 'கடவுளின்...
லட்சக்கணக்கில் வேலையை உதறிவிட்டு விவசாயம் செய்யும் பெண்!!
ரேகா ராமு..
திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாண்டேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ரேகா ராமு(37). இவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் ஈட்டிவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பணியை...