27 பியர் குவளைகளை கைகளில் ஏந்தி புதிய சாதனை படைத்த நபர்!! (வீடியோ)

ஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் 27 பியர் குவளைகளை கைகளில் சுமந்து புதிய சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் நேற்று Gillemoos festival நடந்துள்ளது. இதில் பியர்களை வினியோகம் செய்து வந்த வெயிட்டர்...

நாயை திருமணம் செய்த பெண் : ஓர் வினோத சம்பவம் (வீடியோ)

இந்தியாவில் இளம் பெண் ஒருவர் கெட்ட தோசங்களை போக்குவதற்காக வெறி பிடித்த நாயை திருமணம் செய்து கொண்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த மங்கிலி (18) என்ற பெண்ணுக்கு கெட்ட...

உலகிலேயே மிகப் பெரிய கைகளுடன் வாழும் பெண்!!

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் உலகிலேயே மிகப்பெரிய கைகளுடன் வாழ்ந்து வருவது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தின் சூரின் மாகாணத்தை சேர்ந்த சமக்சாமாம் (59) என்ற பெண் சுமார் 50 வருடங்களாக மிகப்பெரிய கைகளை...

மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த வினோத சகோதரர்கள்!!

பிரேசில் நாட்டில் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரேசிலின் பஹியா மாநிலத்தை சேர்ந்த எலெய்ன்-ரோச்சா தம்பதியினருக்கு, ஆர்துர் மற்றும் ஹெய்டர் என்ற இரட்டை சகோதரர்கள்...

தலைகீழாக பிறந்த மனிதன் உணர்ச்சிமயமான பேச்சாளராகவும் கணக்காளராகவும் மாறி சாதனை!!

தலை முது­குப்­பு­ற­மாக தலை­கீ­ழாக தோற்­ற­ம­ளிக்கும் நிலையில் பிறந்த நப­ரொ­ருவர் வாழும் அதி­சயம் பிரே­சிலில் இடம்­பெற்­றுள்­ளது. மொன்ட் சன்தோ பிராந்­தி­யத்தைச் சேர்ந்த கிளோ­டியோ விய­யிரா டி ஒலி­வெ­யிரா (37) என்ற நபரே இவ்­வாறு விநோத பாதிப்­புடன்...

ஸ்பெயினில் களைகட்டிய தக்காளித் திருவிழா : குஷியில் மக்கள்!!

ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவான தக்காளி சண்டை நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. ஸ்பெயினின் பியுனோல் (Bunol) நகரில் 1 மணி நேரம் நடந்த டோமேடானிய (Tomatina) என்று அழைக்கப்படும் இந்த நிகழ்ச்சியில்...

கண்ணீருக்கு பதிலாக கண்ணிலிருந்து மணலைக் கொட்டும் அதிசய சிறுமி!!

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிறுமி ஒருவரின் கண்களிலிருந்து மணல் கொட்டுவதை அப்பகுதி மக்கள் அதிசயத்தோடு பார்த்துச் செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்துள்ள அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (46). இவரது மனைவி பானு...

முகத்தில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் வினோத சாதனை படைத்த பெண்!!

லண்டனை சேர்ந்த 25 வயதான பெண் மேக்கப் கலைஞர் ஒருவர், முகத்தில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார். லண்டனை சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் லாரா ஜென்கின்சன் என்பவர் நாடகங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு...

உணவு பரிமாறும் ரோபோக்கள் : அலை மோதும் மக்கள் கூட்டம்!!

சீனா நாட்டில் ஹொட்டல் ஒன்றில் ரோபோக்கள் உணவுகள் சமைத்து பறிமாறுவதால் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குன்ஷான் (kunshann) மகாணத்தில் ஹோட்டல் ஒன்று 12 ரோபோக்களை வைத்து இயக்கப்படுகிறது. இந்த...

ராட்சத கைகளுடன் வினோத சிறுவன் : திகைப்பில் மருத்துவர்கள்!!

இந்தியாவில் எட்டு வயது சிறுவன் ஒருவனுக்கு தலையை விட கைகள் பெரிதாக உள்ளதால் மருத்துவர்களே செய்வதறியாது குழம்பியுள்ளனர். கலீம் என்ற 8 வயது சிறுவன் பிறக்கும்போதே இயல்பான குழந்தைகளின் விரல்களை விட இரு மடங்கு...

ஊர் ஊராகச் சென்று திருமணம் செய்துகொள்ளும் வினோத காதலர்கள்!!

பிரித்தானியாவை சேர்ந்த காதலர்கள் 66 நாடுகள் சுற்றி 66 திருமணங்கள் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த லிசா மற்றும் அலெக்ஸ் ஆகியோர் 2008ம் ஆண்டிலிருந்து கடந்த 8 வருடங்களாக இணை பிரியா...

ஜப்பானில் பரபரப்பாக விற்பனையாகும் செயற்கை மனைவி!!(காணொளி)

ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று செயற்கை மனைவியை உருவாக்கியுள்ளது. ஜப்பானில் உள்ள ஓரியன்ட் தொழிற்சாலை (Orient Industry) என்ற நிறுவனம் அச்சு அசலாக பெண்களின் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த பொம்மைகளின் சிறப்பு...

நிலவில் நிழலாடிய மனித உருவம் : பரபரப்பை ஏற்படுத்திய காணொளி!!

நிலவில் மனித உருவமும், அதன் நிழலும் தெரிவது போன்ற காணொளி ஒன்று வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளியை அமெரிக்காவில் உள்ள சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான நாசா வெளியிட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து நாசா உறுதிப்படுத்தவில்லை....

நடுவானில் பறக்கும் மனிதர்கள் : பிரம்மிப்பூட்டும் கண்கவர் காட்சிகள்!!

சீனாவில் தற்காப்பு கலை நிபுணர்கள் நடுவானில் செய்த மனித பிரமிட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் பிரபல தற்காப்பு கலை பள்ளிக்கூடமான டாகோவில் (Tagou) நடைபெறவுள்ள இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் சாகசங்கள்...

திருகோணமலையில் இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று!!

திருகோணமலை கிண்ணியா குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரௌப் யாசீர் என்பவருடைய எருமை மாட்டு பட்டியில் நேற்று இரண்டு தலைகளுடன் எருமைக் கன்று ஈன்றுள்ளது. இவருடைய பட்டியில் 150க்கும் மேற்பட்ட மாடுகள் காணப்படுவதாகவும் இப்படியான...

கற்கள் தானாக நகரும் மரணவெளி : அமெரிக்காவில் ஓர் அதிசயம்!!

அமெரிக்காவின் ரேஸ் டிரெக் பிளாஸா என்னும் பிரதேசம் உலகப் பிரசித்தமானது, இதற்கு மரணவெளி’என்று பெயர். ஏன் தெரியுமா, இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்களோ, மரம் மட்டைகளோ கிடையாது. பாலைவனம் போன்ற பரந்து...