தன்னினச்சேர்க்கை அழகுராணி!!
கொலம்பிய தன்னினச்சேர்க்கை அழகுராணியைத் தெரிவு செய்வதற்கான போட்டி மெடெலின் நகரில் நேற்று இடம்பெற்றபோது ஆணாகப் பிறந்து பெண் போன்று ஆடை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள ஸிமெனா சாந்தனா அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.
அவர் தாய்லாந்தில்...
மரமாக உருமாறி வரும் மனிதர்: அரிய வகை நோயால் அவதிப்படும் பரிதாபம்!!
வங்கதேசத்தின் குல்னா பகுதியில் இளைஞர் ஒருவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மரமாக உருமாறி வருவது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் குல்னா பகுதியில் வசித்து வரும் 25 வயதான அபுல் பஜந்தர் என்பவர்...
தனியொருவருக்காக சேவை நடத்திய விமான நிறுவனம்: சுற்றுலா பயணிக்கு வாய்த்த அதிர்ஷ்டம்!!
ஒரே ஒரு பயணிக்காக பிலிப்பைன்ஸ் விமான சேவை நிறுவனம் பயணத்தை தொடர்ந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.ஆஸ்திரியா நாட்டின் பயண கட்டுரை எழுத்தாளரான 28 வயது அலெக்ஸ் சைமன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில்...
10 வயது மகளை பந்தயப்பொருளாக வைத்து சூதாடிய ரஷ்ய தந்தை!!
தனது 10 வயது மகளை பந்தயப் பொருளாக வைத்து சூதாட்ட விளையாட்டு விளையாடி தோற்ற தந்தையொருவர் தொடர்பில் ரஷ்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.ரஷ்யாவின் தூர கிழக்குப் பிராந்தியமான வொலோசெவ்காவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் பசுரின்...
ஒரு கிராமத்தில் 122 இரட்டையர்கள்!!
122 இரட்டையர்களை கொண்டுள்ள உக்ரேனிய கிராமமொன்று உலகில் அதிகளவு இரட்டையர்களைக் கொண்ட பிராந்தியமென்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தென் மேற்கு உக்ரேனின் ஸ்கர்பற்றியா ஒப்லாஸ்ட் பிராந்தியத்தில் 4,000 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட...
புதிய சட்டம்- இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை!!
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பெண்கள்...
3 நிமிடங்கள் திடீர் அதிகரிப்பு- அழிவின் அறிகுறியா??
உலக அழிவைக்குறிக்கும் DOOMS DAY கடிகாரத்தின் முட்கள் மேலும் 3 நிமிடங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.உலக அழிவைக்குறிக்கும் விதத்தில் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக அணு அறிவியலாளர்களால் கடந்த 1947ம் ஆண்டு முதல், கடிகாரம் ஒன்று...
நெருப்பு பற்றிக்கொண்ட பின்னும் அசராமல் தூங்கிய நபர் : கூச்சலிட்டு கதறிய பொதுமக்கள்!! (வீடியோ இணைப்பு)
செர்பியாவில் சாலையோரத்தில் படுத்திருந்த நபர் ஒருவர் மீது திடீரென்று நெருப்பு பற்றிக்கொண்டதை கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டு கதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செர்பியாவின் நோவி சேட் நகரில் மிதிவண்டி கடை ஒன்றின் முன்பு வீடிழந்த...
எழுத்துப்பிழையினால் தீவிரவாதி ஆன முஸ்லிம் சிறுவன்!!
இங்கிலாந்தில் ஆங்கில வகுப்பில் எழுத்துப் பிழை காரணமாக மாடி வீடு (terraced) என்று எழுதுவதற்கு பதிலாக தீவிரவாத வீடு என்று எழுதிய முஸ்லிம் 10 வயது மாணவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
லாங்கஷர் நகரிலுள்ள...
நிமிடத்திற்கு ஒரு லொறி குப்பை…கடலில் மீன்களே இருக்காது! அதிர்ச்சி தகவல்!!
2050ம் ஆண்டில் கடலில் மீன்களே இருக்காது, பிளாஸ்டிக் குப்பைகள் தான் நிறைந்து இருக்கும் என உலகப் பொருளாதார பேரவை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக உலகப் பொருளாதார பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும்...
மனைவியின் மூக்கை துண்டித்த கணவன்- சிறுமியுடன் மறுமணம்!!
தனது மனைவியை அடித்து உதைத்து சித்திரவதை செய்து அவரது மூக்கை கணவர் ஒருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று...
வேலை வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய பிச்சைக்காரன்!!
பிரித்தானிய நாட்டில் அலுவலக வேலையில் கிடைக்கும் வருமானத்தை விட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம் கிடைப்பதால் தான் வேலைக்கு செல்ல மாட்டேன் என பிச்சைக்காரர் ஒரு நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள ழேவவiபொயஅ நகரில்...
90 வயது தோற்றத்துடன் வாழும் 15 வயது கொலம்பியா பெண்!!
கொலம்பியாவில் வயதுக்கு மீறிய தோற்றத்துடன் வாழும் பெண் ஒருவர் மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கியுள்ளார். உலக அளவில் ஒருசிலருக்கே ஏற்படும் வயதுக்கு மீறிய தோற்றத்தை அளிக்கும் Progeria Syndrome நோயால் Magali Gonzalez என்பவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு...
சவப்பெட்டிகளில் அமர்ந்து வினோத பிரார்த்தனை!!
தாய்லாந்தில் பாங்கொக் நகருக்கு வெளியிலுள்ள நொன்தாபுரி எனும் இடத்திலுள்ள வட் தா கியன் பௌத்த ஆலயத்தில் இடம்பெற்ற மீள உயிர்ப்பித்தல் தொடர்பான வைபத்தின் போது மக்கள் சவப்பெட்டிகளில் படுத்திருந்தவாறு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி பிரார்த்தனையில்...
கையடக்க தொலைபேசி புகைப்படத்திற்கு பாப்பரசர் பிரான்சிஸ் ஆசீர்வாதம்!!
பாப்பரசர் தன்னைச் சந்திக்க வந்த ஒருவரது கையடக்கத் தொலைபேசியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அவரது உறவினர் ஒருவரின் புகைப்படத்துக்கு ஆசிர்வாதமளிப்பதை படத்தில் காணலாம்.
வத்திக்கானிலுள்ள சென்.போல் மண்டபத்தில் கூடியிருந்த பெருந்தொகையான மக்களுக்கு தனது ஆசிகளை வழங்கும் நடவடிக்கையில்...
131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்டுபிடிப்பு!!
131 வயதான உலகின் வயதான நபர் பிரேசிலில் வாழ்வது கண்ட றியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சமூக சேவை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர். 3 பிள்ளைகளுக்குத் தந்தையான ஜோவோ கொயல்ஹோ டி சொய்ஸா என்ற மேற்படி நபர் தன்னை...