அறிவித்தல்கள்

வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாபூசணி அம்பாள் மகோற்சவம்-2017

இலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட...

மரண அறிவித்தல் -அமரர் சிவசுப்ரமணியம் சிவகணேசன்

முன்னாள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆசிரியரும்  தற்போது யாழ்ப்பாணம் ஏழாலை மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையாற்றி வருபவருமான சிவசுப்ரமணியம் சிவகணேசன் அவர்கள் 27.02.2017 திங்கட்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்...

வவுனியாவில் கோவில்குளம் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய மகா சிவராத்திரி பெருவிழா-2017

இலங்கை திருநாட்டின் இருதயமாய் விளங்கும் வன்னிபிரதேசத்தில் கோவில் கொண்டு  ஈழத்தின் ஆறாவது ஈஸ்வரமாக  போற்றப்படும் அகிலாண்டேஸ்வரம்  என்கிற கோவில் குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருகோவிலில் இம்முறையும் தேசிய மகா...

மரண அறிவித்தல் : அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை!!

அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை பிறப்பு : 04-01-1951 || இறப்பு : 17-02-2017 (சமாதான நீதவானும், தொழிற்சட்ட ஆலோசகரும், ஓய்வு பெற்ற உதவித் தொழில் ஆணையாளர் - தொழிற் திணைக்களம், வவுனியா) யாழ் நெடுந்தீவு கிழக்கினை பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை...

மரண அறிவித்தல் அமரர். சதாசிவம் கைலாயபிள்ளை(ஒய்வு நிலை பாடசாலை அதிபர்)

மரண அறிவித்தல் வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வேலணை வடக்கு சோளாவத்தையை நிரந்தர முகவரியாகவும் வவுனியா மற்றும் கச்சேரி கிழக்கு ஒழுங்கை சுண்டுக்குழி யாழ்ப்பாணத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும் முன்னைநாள் யாழ்/வேலணை கிழக்கு...

மரண அறிவித்தல் அமரர் மாணிக்கம் பாக்கியலெட்சுமி

                                               ...

மரண அறிவித்தல் : அமரர் .கார்த்திகேசு பாமினி!

அமரர் .கார்த்திகேசு பாமினி சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவிலடி கல்வயலை பிறப்பிடமாகவும் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாமினி (ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் ஸ்ரீராமபுரம்) 17.12.2016 சனிக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு...

வவுனியாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாற்றாற்றல் உடையோர் தினவிழா!

எதிர்வரும்  திங்கட்கிழமை 19.12.2016 காலை 7.30 மணிக்கு வவுனியா பஸ் நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள மாவட்ட மட்ட சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவிற்கு இவர்கள் மீது விருப்புள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் ....! மாற்றுத்திறனாளிகளும் அவர்களது...

வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக விஷேட மலையாள ஐயப்பன் பூஜை!

  வவுனியா இறம்பைக்குளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் எதிர்வரும் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின்  வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்றுகூடலும் -2016  நிகழ்வு  பழைய  மாணவிகள் சங்கத்தின் ஏற்பாட்டில்எதிர்வரும் 04.12.2016  சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது . மேற்படி...

வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய கட்டிட புனர்நிர்மான திருப்பணி!(காணொளி)

  ஈழத்திருநாட்டின் வரலாற்றுப் பெருமை மிக்கதும் கடல் நீரில் விளக்கேற்றிப் பொங்கல் விழாகாணும்   புதுமை மிக்க வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலயம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளைக் கிராமத்தின் நந்திக்கடலோரத்தில் அமைந்துள்ளது. எமது நாட்டில் நடைபெற்று முடிவடைந்த...

முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நாளை அறிவுத் திருக்கோவில் திறப்பு !

உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத்திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன்...

மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் சரவணமுத்து!!

மாதகலை பிறப்பிடமாகவும் வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் சரவணமுத்து அவர்கள் 07.10.16 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற புஸ்பவதியின் அன்புக் கணவரும் சரோஜினிதேவி, கலாவதி ஆகியோரின் அன்பு தந்தையும் இராகவதாசன், நிகோலஸ் ஆகியோரின் மாமனாரும் றகீதன்,...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான பிரம்மோற்சவம்-2016 !!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா இன்று  (06.010) வியாழக்கிழமை பகல் 11.00மணிக்குசிவஸ்ரீ முத்துஇரத்தின வைத்திய நாத குருக்கள் தலைமையில்  கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகிறது. மேலும்...

மரண அறிவித்தல் : அமரர் தியாகராசா இராசமணி

மலர்வு : 1934.11.05 || உதிர்வு- 2016.09.29 யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமணி அவர்கள் 29.09.2016 அன்று காலமானார். இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு...

வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

வவுனியா பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தற்போது வினியோகிக்கப்படும் நீர் வழங்களானது தினசரி காலை 5 மணிமுதல் காலை 9 மணிவரையும், தொடர்ந்து மதியம் 3 மணிமுதல் இரவு 9...