மதுபான போத்தலில் பல்லி. குடிமகன் அதிர்ச்சி!!

518

மதுபான போத்தல்தமி­ழகம் கோவை­யி­லுள்ள மது­பானக் கடை யில் வாங்­கப்­பட்ட மது­பானப் போத்­தலில் பல்லி கிடந்த சம்­பவம் குடி­ம­கன்­க­ளி­டையே அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.தமி­ழகம் கோவை மாவட்டம் அன்னூர் எல்­லப்­பா­ளையம் கிரா­மத்தைச் சேர்ந்­தவர் நெச­வுத்­தொ­ழி­லாளி ஒருவர், மது­பானக் கடை ஒன்றில் கல் போத்தல் அள­வி­லான மது­பானப் போத்தல் ஒன்றை வாங்­கி­யுள்ளார்.

மதுவைக் குடிப்­ப­தற்­காக மூடியை திறந்த அவர், உள்ளே பல்லி கிடந்­ததை கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார். தொடர்ந்து, மது­பானக்கடை ஊழி­யர்­க­ளிடம் அவர் முறை­யிட்டும் எந்தப் பலனும் கிடைக்­க­வில்லை. இது தொடர்பில் குறித்த மது­பானக் கடை ஊழி­யர்கள் தெரி­விக்­கையில்,

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

“மது போத்­தல்­களை மீண்டும் பயன்­பாட்­டுக்கு கொண்டு வரும் போது, அதை அப்­ப­டியே எடுத்து மதுவை நிரப்­பு­கி­றார்கள்.நீண்ட நாட்­க­ளாக குப்­பையில் கிடைக்கும் போத்­தல்­களில் எது இருந்­தாலும் அப்­ப­டியே மது நிரப்­பப்­ப­டு­கி­றது.

போத்­தல்களை முறை­யாக மறு சுழற்சி செய்து பயன்­ப­டுத்­தாமல் அப்படியே பயன்ப டுத்துவ தால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளனர்.