கிளிநொச்சியில் இரண்டு தலைகளுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!!(படங்கள்)

1475

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் தனியார் ஒருவரின் இல்லத்தில் வளர்க்கப்பட்ட பசு ஒன்று இரண்டு தலைகளுடனான மாட்டு கன்றினை ஈன்றுள்ளது. சிதம்பரபிள்ளை வீரகத்தி என்பவரால் வளர்க்கப்பட்டு வந்த குறித்த பசுவே இவ்வாறு இரண்டு தலைகளுடனான கன்றினை ஈன்றுள்ளது.

குறித்த கன்று ஆரோக்கியமாக காணப்டுவதுடன், கன்றினை ஈன்ற பசுவும் ஆரோக்கியமாக காணப்படுவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

உலகில் இடம்பெறும் வியத்தகு விடயங்களை அவதானித்த கிளிநொச்சி மக்கள், குறித்த பசுவினையும், கன்றினையும் பார்க்க ஆவல் காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 



1 2 3 4