மரண அறிவித்தல் : அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா)!!

3736

யாழ் மாவிட்டபுரம் தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும் வவுனியா கூமாங்குளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திரு.வரராசசிங்கம் தயாபரன் (தயா) BA, PGDE வ/ஓமந்தை மத்திய கல்லூரி ஆசிரியர் அவர்கள் 09.04.2025 அன்று இயற்கை எய்தினார்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

அன்னார் காலஞ்சென்றவர்களான வரராசசிங்கம் நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மகனும், கெளரிமலர், சிறிசெல்வநாதன் (ஜேர்மனி) அமரர் அருணகிரிநாதன், அமரர் மிருணாளினி, கிருபாகரன், அமரர் வசுதராணி ,ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

அமரர் திசைநாதன், குணேஸ்வரி(ஜேர்மனி), சறோஜினிதேவி, பாலச்சந்திரன், பத்மாவதி ஆகியோரின் மைத்துனனும்
மோகன்ராஜ் , தர்மினி (வ/பாவற்குளம் படிவம் 3, இல 09 கனிஸ்ட உயர்தர வித்தியாலயம்) ,வசுதா, சஜித், கிருஷாந், நிறோஜினி ஆகியோரின் மாமனாரும், கல்பனா, காஞ்சனா, பிரவீனா, சிந்துஜன்,



பிரவீனன், அஜயன், டிலக்சன், அமரர் லக்சிதா, பவிந்தன், ரதுசா, ரதீசன், துளசி ஆகியோரின் சித்தப்பாவும், பவிஸ்னா, சாருஜன், கவிஸ்னா, தக்சகன், சஸ்வின் ஆகியோரின் பேரனும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 13.04.2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு அன்னாரது அண்ணன் இல்லத்தில் நடைபெற்று 11 மணியளவில் அஞ்சலிக்காக ஓமந்தை மத்திய கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டு அதனைத் தொடரந்து 1.30 மணியளவில் தகனக்கிரியைக்காக தோணிக்கல் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்.
+94 (75) 692 8300
+94 (75) 954 7519