2025 இல் முதல் காலாண்டிலேயே நிஜமாகிய பாபா வங்காவின் கணிப்பு!!

588

2025 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது நிஜமாகியுள்ளது. எதிர்காலத்தில் பேரழிவு தரும் பூகம்பங்கள் ஏற்படும் என்று தீர்க்கதரிசி முன்னறிவித்தார்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

கடந்த வாரம், தாய்லாந்து மற்றும் மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.



பலர் காணாமல்போயுள்ளதுடன், மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியைச் சமாளிக்க நாட்டை ஆதரிப்பதற்காக ஐ.நா. 6.2 பில்லியன் பவுண்டுகளுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

பல்கேரிய ஆன்மீகவாதியான வான்ஜெலியா பாண்டேவா குஷ்டெரோவா பயங்கரமான புயலின் போது தனது சக்திகளைப் பெற்றதாகக் கூறி இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.