யாழில் வாள்வெட்டு : விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்கள்!!

476

யாழ். கொக்குவில் ஞானபண்டிதார் பாடசாலைக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

குறித்த வாள் வெட்டில் ஒருவருடைய கைவிரல் வெட்டி விழுத்தப்பட்டது. இந்நிலையில் அவருக்கு, யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு கைவிரல் பொருத்தப்பட்டது.



சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மூவரை கைதுசெய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் ஹரோயின் போதைபொருள் கைபெற்றபட்டுள்ளது.

மேலும் இதன்போது இரண்டு மோட்டார் சைக்கிள் மீட்க்கப்பட்டதுடன் மேலதீக விசாரனையின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.