வவுனியாவில் காதலி மற்றும் கு.ழந்தையை கொ.லை செ.ய்து எ.ரித்த நபர் 6 வருடங்களின் பின்னர் கைது!!

3668

முருகனூர் பிரதேசத்தில்..

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

வவுனியா முருகனூர் பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 6 மாத கைக் கு.ழந்தை மற்றும் கா.தலியை க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து, வீட்டிக்குள்ளேயே எ.ரி.த்.து ந.ப.ர், ஆறு வருடங்களுக்கு பின்னர் நேற்று கை.து செ.ய்யப்பட்டதாக வவுனியா பிராந்திய கு.ற்.ற வி.சாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கா.ணாமல் போன, பெண் மற்றும் கு.ழந்தை குறித்து உறவினர்கள் கிளிநொச்சியில் உள்ள மனித உரிமை அலுவலகத்திற்கு அறிவித்திருந்தனர்.

இது குறித்து வவுனியா கு.ற்.ற வி.சாரணைப் பிரிவுக்கு அறிவித்ததை அடுத்து, அவர்கள் மூன்று வருடங்கள் முழுமையான வி.சாரணையின் பின்னர், கொ.லை.யா.ளி.யை க.ண்.டு.பி.டி.த்.து, அதன் பிறகு நடத்திய வி.சாரணைகளில் ச.ம்பவம் தொடர்பான சகல தகவல்களும் வெளியாகியன.

28 வயதான கொ.லை.யா.ளி கொ.லை.யி.ன் பி.ன்னர் இரண்டு முறை வெளிநாடு சென்று வவுனியா திரும்பியுள்ளதுடன் கா.ணாமல் போன பெண் மற்றும் கு.ழந்தை குறித்து பொலிஸார் ச.ந்தேக நபரிடம் வி.சாரித்த போது பொ.ய்யான தகவல்களை கூறி வந்துள்ளார்..

எனினும் பொலிஸார் தொலைபேசி விபரங்களை தே.டி.ய போ.து, ச.ந்தேக ந.பர் கா.ணாமல் போன பெ.ண்ணுடைய தொலைபேசியை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கை.து செ.ய்யப்பட்ட பின்னர் நடத்திய வி.சாரணைகளில் ச.ந்தேக ந.பர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

ச.ந்தேக நபர் யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தில் ஒப்பந்த வேலை ஒன்றுக்காக சென்றிருந்த போது, அயலில் வசித்து வந்த யுவதியுடன் ஏற்படுத்திக்கொண்ட காதல் தொடர்பால் யுவதி கருவுற்றுள்ளார்.

யு.வதிக்கு கு.ழந்தை பிறந்து 6 மாதத்தின் பின்னர், யு.வதியை தி.ருமணம் செய்துக்கொள்ளவதாக ச.ந்தேக ந.பர் உறவினர்களிடம் கூறி, வவுனியா முருகனூர் பிரதேசத்தில் உள்ள தனது வீட்டுக்கு யு.வதியையும் கு.ழந்தையும் அழைத்துச் சென்றுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வீட்டுக்கு அழைத்துச் சென்ற சந்தேக நபருக்கும் யுவதிக்கும் இடையில் அன்றிரவு ஏற்பட்ட பி.ர.ச்.சி.னை மு.ற்றியதை அடுத்து, சந்தேக நபர் யுவதியையும் கு.ழந்தையையும் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

அதன் பின்னர் வீட்டுக்குள்ளேயே ஓலை, ம.ண்எண்ணெய் மற்றும் சீனியை பயன்படுத்தி, ச.ட.ல.ங்.க.ளை எ.ரி.த்.து.வி.ட்.டு வீ.ட்டுத் தோ.ட்டத்தில் பு.தை.த்.த.தை பொ.லிஸார் க.ண்டறிந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பிரதேசத்தை சேர்ந்த 20 வ.யதான பரமேஸ்வரன் சஜின்திக்காவும் அவரது 6 மாத கு.ழந்தையுமே இவ்வாறு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ள.ன.ர்.