இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.
(படங்கள்: சுகுமார்)
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் 125 ஆம் ஆண்டு திருவிழாவின் இறுதிநாள் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை திருப்பலி ஒப்பூக் கொடுக்கப் பட்டதுடன் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது.
(படங்கள்: சுகுமார்)