வாகனம் கால்வாயில் விழுந்து விபத்து – சகோதரர்கள் பலி!!

500

தெஹியத்தங்கண்டிய பகுதியில் இன்று அதிகாலை கெப் ரக வாகனம் கால்வாயில் விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.வாகனத்தில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் நடாத்தப்படவுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெஹியத்தங்கண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.