வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வளர்த்த நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது.
இக் குட்டிக்கு மனிதனைப் போல் கை கால்கள் உள்ளன எனினும் இக்குட்டி பிறந்த சில மணிநேரங்களில் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றில் வளர்த்த நாய் குட்டிகள் ஈன்றுள்ளது. அதில் ஒரு குட்டி விசித்திர உருவத்தில் பிறந்துள்ளது.
இக் குட்டிக்கு மனிதனைப் போல் கை கால்கள் உள்ளன எனினும் இக்குட்டி பிறந்த சில மணிநேரங்களில் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.