மரண அறிவித்தல் : அமரர் தியாகராசா இராசமணி

747

thiyakarasa-rasamani

மலர்வு : 1934.11.05 || உதிர்வு- 2016.09.29

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு செங்கலடியை வதிவிடமாகவும், வவுனியா பண்டாரிகுளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா இராசமணி அவர்கள் 29.09.2016 அன்று காலமானார்.

இவர் காலஞ்சென்ற கார்த்திகேசு சின்னம்மாவின் அன்பு மகளும் பொன்னையா செல்லாச்சியின் அன்பு மனைவியும் அமரர் சோமசுந்தரம், அமரர்.சுந்தரலிங்கம், புஸ்பவதி, லீலாவதி, மகாலிங்கம், சிவலிங்கம், கனகேந்திரராணி, அன்னலிங்கம், மங்கயற்கரசி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,



பாலசுந்தரி, வசந்தகுமாரி, சாந்திமலர், ஆனந்தகுமார், ஜெயக்குமார், அமுதசோதி, அருள்நாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமரர்.தியாகராஜா, யோகராசா, ரவிக்குமார். சியாமினி, லக்சுமி, புஸ்பா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஜெயேந்திரன், அகிலேந்திரன், அன்சலா, நிவேதா, அரசி, அபிநாத், யதுர்ஷன், தனுஷன், நட்சத்திரா, சரோன், பிரவின், ரேனுஷன், கவியனன், சங்கீதா, ஸ்ரீ ரேஷ்மா, அபிஷேக் ,அபிஷனா ஆகியோரின் பேத்தியும், தஷ்வினின் அருமை பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.10.2016 ஞாயிறு 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தட்சநாதன்குளம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
0776116565