தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் நேற்று இரவு 31 புதிய அனகொண்டா மலைபாம்பு குட்டிகள் பிறந்துள்ளன.
இவை சிறந்த உடல்நிலையில் இருப்பதாக மிருகக் காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இங்கு மேலும் இரண்டு தடவைகள் அனகொண்டா பாம்புகள் பிறந்திருந்தன.
அவை பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.