அவுஸ்திரேலியாவில்..
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பகுதியில் வசித்து வந்த 39 வயதான இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.