கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதுடைய கர்ப்பிணித் தாய் இன்று ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.
மடவல பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தாய்க்கு நான்கு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இவ் ஐந்து குழந்தைகளும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக கண்டி வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.