கட்சியை விட்டுச் சென்ற அனைவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சிக்குள் குழு பேதங்கள் கிடையாது, எனவே அனைவரும் மீளத் திரும்ப வேண்டும்.
கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பேரவை முதலாம் அமர்வுகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.