வவுனியா கோயில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேரவாசல் (வடக்கு வாசல்) கோபுர திருப்பணி வேலைகள் எதிர்வரும் ஏவிளம்பி வருஷ தைத்திங்கள் பதினெட்டாம் நாள் (31.01.2018) புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நண்பகல் 12.00 மணியளவில் அடிக்கல் நாட்டும் வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
எனவே சிவனடியார்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது பூர்வ புண்ணிய பலனை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டிகொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :0242222651